நீலகிரியில் சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பி: அரசுப்பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூட்டடா பகுதியில் மின்சாரம் தாக்கியதில் அரசுப்பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார். கோத்தகிரி நோக்கி வந்த அரசுப் பேருந்து மீது அறுந்து கிடந்த மின் வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் தாக்கியதில் அரசுப் பேருந்து ஓட்டுநர் பிரதாப் (42) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

Related posts

திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உரை

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம்: சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி