தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 5 செ.மீ. மழை பதிவு..!!

நீலகிரி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தேவாலா, சின்னக்கல்லாறில் தலா 4 செ.மீ., வால்பாறை, மேட்டூரில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அவலாஞ்சி, சின்கோனா, கத்திவாக்கம், மணலியில் தலா 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Related posts

கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர், மனைவியை கட்டி போட்டு நகைகள், பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

செங்கல்பட்டு அருகே ரசாயனம் கலந்த 200 விநாயகர் சிலைகள் பறிமுதல்

தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்வு; அரசாணை வெளியிட்டது தமிழக அரசு