நீலகிரி மாவட்டம் பந்தலூரில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

 

Related posts

கஞ்சா விற்பனை வழக்கில் தலைமறைவாக இருந்த மென்பொறியாளர் கைது..!!

ரயில் ஓட்டுநர்களுக்கு தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு மேல் இரவு பணி ! போதுமான ஓய்வு இல்லை ! விபத்துகள் அதிகரிப்பு : மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.53,480க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி