நீலகிரி கோடை விழாவின் ஒரு பகுதியாக கூடலூரில் 10-வது வாசனை திரவிய கண்காட்சி தொடக்கம்..!!

நீலகிரி: நீலகிரி கோடை விழாவின் ஒரு பகுதியாக கூடலூரில் 3 நாட்கள் நடக்கும் 10-வது வாசனை திரவிய கண்காட்சி தொடக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அம்ரித், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6ம் தேதி பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

தசரா விழாவை ஒட்டி இன்று முதல் 16ஆம் தேதி வரை சென்னை மற்றும் கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி!