நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: உதகை வந்தது தேசிய பேரிடர் மீட்பு படை

நீலகிரி: நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் NDRF வருகை தந்துள்ளது. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் 40 பேர் 2 குழுக்களாக உதகை வந்துள்ளனர்.

Related posts

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உயர் நீதிமன்றம் அருகே திமுக சட்டத்துறை ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தெருநாய் கடித்து சிறுவர் சிறுமிகள் காயம்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல்; பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்