நீலகிரி: கட்டடங்கள் மண்ணில் புதைவது குறித்து ஆய்வு

உதகை: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கோக்கால் பகுதியில் கட்டடங்கள் மண்ணில் புதைவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய மண்ணியல் ஆராய்ச்சியாளர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இணைந்து ஆய்வு நடத்தினர். கோக்கால் பகுதியில் கனமழை காரணமாக 7 வீடுகளின் கட்டடங்கள் விரிசல் ஏற்பட்டு மண்ணில் புதைந்து வருகிறது.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்