நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 14.4செ.மீ. மழை பதிவு!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 14.4செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சோங்கோடு பகுதியில் 9.6 செ.மீ., பந்தலூரில் 8.3 செ.மீ., அப்பர் பவானியில் 6.5 செ.மீ., தேவாலாவில் 6.2 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது.

 

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்