உதகை: நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டத்திலுள்ள சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைநடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.3.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேரங்கோடு ஊராட்சியில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்ட நிலையில் ஊழல் நடப்பதாக புகார் எழுந்ததால் சோதனை நடத்தப்பட்டது.