நீலகிரி சேரங்கோடு ஊராட்சியில் லஞ்ச ஒழிப்பு சோதனை..!!

உதகை: நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டத்திலுள்ள சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைநடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.3.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேரங்கோடு ஊராட்சியில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்ட நிலையில் ஊழல் நடப்பதாக புகார் எழுந்ததால் சோதனை நடத்தப்பட்டது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு