நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அதிகபட்சமாக தேவாலாவில் 10 செ.மீ. மழை பதிவு..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அதிகபட்சமாக தேவாலாவில் 10 செ.மீ. மழை பதிவானது. பந்தலூரில் 9 செ.மீ., அவலாஞ்சியில் 8 செ.மீ., மேல் கூடலூரில் 5.5. செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Related posts

வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் சின்னம் பொருத்தும் பணி துவங்கியது!

மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த ஒருவர் கைது!