நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 7 செ.மீ. மழைப் பதிவு!!

நீலகிரி : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 7 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது. தேவாலா, (நீலகிரி) 5 செ.மீ., மற்றும் கூடலூர் பஜார், குன்றத்தூர்(காஞ்சிபுரம்) ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை