நிஃபா வைரஸ் எதிரொலி: 6 மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை ஆணை

சென்னை: நிஃபா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் நிஃபா வைரஸ் பாதிப்பால் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related posts

திருமணத்திற்கு பிறகு கருத்தரித்தல் தாமதித்தால் இளம்பெண்களை செயற்கை கருவூட்டலுக்கு தள்ளப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு: உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவின் பெடரல் வங்கி 0.5% வட்டி விகிதம் குறைப்பு..!!

திருப்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலி..!!