நிகோடினை மறக்க பயன்படும் பபுள்கம்மை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு..!!

ராமநாதபுரம்: கமுதி அருகே நிகோடினை மறக்க பயன்படும் பபுள்கம்மை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. ஆரபத்தி கிராமத்தில் மாணவி ஒருவர் தனது வீட்டில் இருந்த பபுள் கம்மை எடுத்து வந்து கொடுத்துள்ளார். பபுள் கம் சாப்பிட்ட 11 மாணவிகள், 2 மாணவர்கள் தொண்டை அரிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

குடித்துவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் கழிவுநீர் தொட்டியில் குதித்து 16 வயது சிறுவன் தற்கொலை: 4 மணி நேர போராட்டத்துக்கு பின் சடலம் மீட்பு

மது போதையில் தகராறு சம்மட்டியால் மனைவி தாக்கியதில் கணவர் பலி

ஒன்றிய பாஜ அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடைபயணம்: பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்பு