31 இடங்களில் என்ஐஏ நடத்திய சோதனையில் பணம், ஆவணங்கள் பறிமுதல்

சென்னை : தமிழ்நாடு, தெலங்கானாவில் 31 இடங்களில் என்ஐஏ நடத்திய சோதனையில்
பணம், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. செல்போன்கள், மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க், ரூ.60 லட்சம், 18,200 அமெரிக்க டாலர்கள் உள்ளிட்டவை பறிமுதல்; அரேபிய மொழியில் எழுதப்பட்ட ஆவணங்களையும் சோதனையின்போது என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினர்.

Related posts

நாய்க்கு விஷம்: பகுஜன் சமாஜ் முன்னாள் நிர்வாகி கைது

11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு

மழை நீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள், படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உத்தரவு