சென்னை: தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கும்பகோணம், திருச்சி, புதுக்கோட்டை உட்பட 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஹிஜ்புத் தகர் என்ற இயக்கத்துடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.