நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இணையதளம் முடக்கம்

கடலூர்: நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இணையதளம் முடங்கியது. மர்ம நபர்கள் என்எல்சி இந்தியா இணையதளத்தை ஹேக் செய்தனர். பல மணி நேரம் என்எல்சி இந்தியா சர்வர் முடக்கப்பட்டுள்ளதால் என்எல்சி அலுவலகப் பணிகள் முடங்கியது. என்எல்சி இந்தியா நிறுவனத்தின் https://www.nlcindia.in/ இணையதளத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

Related posts

சென்னை விமானநிலையத்தில் இருந்து பெரம்பூர் புறப்பட்டார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி!

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை!

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை