நெய்வேலி என்.எல்.சி 2-வது சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி ஒப்பந்த தொழிலாளி அன்பழகன் உயிரிழப்பு

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி 2-வது சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி ஒப்பந்த தொழிலாளி அன்பழகன் உயிரிழந்துள்ளார். கன்வேயர் பெல்ட் சுத்தம் செய்தபோது புது இளவரசன் பட்டு கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் உயிரிழந்தார். அன்பழகம் உயிரிழந்த நிலையில் 2-வது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை உறவினர் முற்றுகையிட்டனர்

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்