கடலூர்: நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 15ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50ஆயிரம் ஊதியம் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடலூர்: நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 15ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50ஆயிரம் ஊதியம் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.