என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 15வது நாளாக போராட்டம்..!!

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 15ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50ஆயிரம் ஊதியம் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related posts

9 மணி நிலவரம்: ஹரியானாவில் 9.53% வாக்குப்பதிவு

வெயில் தாக்கம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி தீவிரம்

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு