குலசேகரப் பட்டிணம் அருகே 2 ஆயிரம் ஏக்கரில் டிட்கோ மூலம் புதிய பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு!

குலசேகரப் பட்டிணம் அருகே 2 ஆயிரம் ஏக்கரில் டிட்கோ மூலம் புதிய பூங்கா அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பணிவழங்கும் நிறுவனத்திற்கு ஊதிய மானியம். தமிழ்நாட்டில் முதல் முறையாக உலக புத்தொழில் மாநாடு நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

 

Related posts

பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

கனியாமூர் பள்ளி வன்முறை: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்; அகில இந்திய பிரச்னையாக நீட் தேர்வு விவகாரம் மாறியுள்ளது.! நிச்சயம் நல்ல முடிவு வரும் என்று ஆர்.எஸ்.பாரதி பேட்டி