குலசேகரப் பட்டிணம் அருகே 2 ஆயிரம் ஏக்கரில் டிட்கோ மூலம் புதிய பூங்கா அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பணிவழங்கும் நிறுவனத்திற்கு ஊதிய மானியம். தமிழ்நாட்டில் முதல் முறையாக உலக புத்தொழில் மாநாடு நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.