புதிய முகநூல் பக்கத்தை துவக்க திருநள்ளாறு சனி பகவான் கோயில் நிர்வாகம் முடிவு..!!

காரைக்கால்: புதிய முகநூல் பக்கத்தை துவக்க திருநள்ளாறு சனி பகவான் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சனீஸ்வர பகவான் தேவஸ்தான முகநூல் பக்கத்தை, மர்ம நபர்கள் ஹேக் செய்து தொடர்ந்து ஆபாச புகைப்படத்தை பதிவு செய்து வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் தொடர்ந்து ஹேக் செய்து வந்ததால், முகநூல் பக்கத்தை சைபர் கிரைம் போலீசார் மூடினர்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு