சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க புதிய பணியாளர்கள்!

சென்னை: சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க புதிய பணியாளர்கள் என மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கு 5 நபர்கள் வீதம் பணியாளர்களை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஆடி மாத அம்மன் கோயில் திருவிழாவுக்காக மண்பானை பொருட்கள் தயாரிப்பு பணி தீவிரம்

பொன்னை அருகே துணிகரம் அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை திருட்டு

வலங்கைமான் அருகே இன்று விபத்து பைக் மீது வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி