அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் புதிய மனு

டெல்லி: சிபிஐயால் தான் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் புதிய மனு தாக்கல் செய்தார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ ஜூன் 25-ம் தேதி கைது செய்தது. சிபிஐயால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலை ஜூலை 12 வரை சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts

என்றும் எப்போதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் : தமிழ்நாடு அரசு புகழாரம்

மதுரையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள், மெட்ரோ அதிகாரிகள் நேரில் ஆய்வு

நீண்ட இடைவெளிக்கு பிறகு மூணாறுக்கு படையப்பா ‘ரிட்டர்ன்’