புதிய தமிழகம் கட்சியுடன் அதிமுக பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது: முன்னாள் அமைச்சர் வேலுமணி பேட்டி

சென்னை: புதிய தமிழகம் கட்சியுடன் அதிமுக பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று அவர் பேட்டியளித்தார்.

 

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்