புதிய சாலைப்பணிக்கான பூமி பூஜைக்கு சென்றபோது தடுத்ததாக கூறி அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி சாலை மறியல்

கிருஷ்ணகிரி: புதிய சாலைப்பணிக்கான பூமி பூஜைக்கு சென்றபோது தடுத்ததாக கூறி வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக துணைப் பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Related posts

சென்னையில் ஆன்லைன் பார்சல் மோசடி போன்ற சைபர் குற்றங்கள் மூலமாக பொதுமக்கள் ரூ.132.46 கோடி பணம் இழப்பு

திருப்பத்தூரில் கடன் பிரச்சனையால் 2 குழந்தைகள் அடித்துக்கொலை

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை