நேபாள பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பு

காத்மாண்டு: ஜனாதிபதியால் நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சர்மா ஒலி, முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். நம்பிக்கை வாக்கெடுப்பில் புஷ்பகமல் தகல் பிரசண்டா தோல்வி அடைந்ததை அடுத்து புதிய பிரதமராக சர்மா ஒலி நியமனம் செய்யபப்ட்டுள்ளார். சர்மா ஒலி தலைமையில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நேபாள காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்றது. நேபாளத்தின் பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பது இது 3-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆகஸ்ட் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

அமெரிக்க சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த தம்பதி, மகள் பலி: தனியாக தவிக்கும் சிறுவனுக்கு குவியும் நிதியுதவி

வங்கதேசத்தில் சகஜ நிலை திரும்புகிறது ஒரு மாதத்திற்கு பின் கல்வி நிலையங்கள் திறப்பு