நேபாளத்தில் கடும் வெள்ளம் – ஒன்றிய அரசு அறிவுரை

டெல்லி: நேபாளத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தை +977-9851316807 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கோரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பயிர்களைக் காக்கும் உயிர்வேலி!

கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? உயர்நீதிமன்றம் கேள்வி

பரந்தூரில் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு