நேபாள விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு: விமானி ஒருவர் மட்டும் காயங்களுடன் மீட்பு

காத்மாண்டு: நேபாள விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்த நிலையில் விமானி ஒருவர் மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டார். காயங்களுடன் மீட்கப்பட்ட விமானி சாக்கியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காட்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் 19 பேருடன் புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானியை தவிர மற்ற 18 பேரும் உயிரிழந்தனர்.

Related posts

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது