நியோமேக்ஸ் மோசடி : சிபிஐ விளக்கம் தர உத்தரவு

மதுரை : நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக சிபிஐ தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நியோமேக்ஸ் மோசடி வழக்கில் இதுவரை 2,585 புகார்கள் பெறப்பட்டுள்ளன என்றும் புகார்களின்படி ரூ.466.79 கோடி முதலீட்டாளர்களிடம் இருந்து வைப்புத் தொகையாக பெறப்பட்டுள்ளது என்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தெரிவித்துள்ளது.

Related posts

கொடைக்கானல் அருகே நில அதிர்வு?.. கேரளாவை ஒட்டிய வனப்பகுதியில் 300 அடி நீளத்துக்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சி

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மர்லெனா(43) பதவியேற்றுக் கொண்டார்!!

புரட்டாசி முதல் சனி; பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் நின்று தரிசனம்