நியோ மேக்ஸ் வழக்கு விசாரணையை துரிதப்படுத்த ஐகோர்ட் கிளை உத்தரவு

ரூ.5,000 கோடி நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை துரிதப்படுத்தவும், மனுதாரர்கள் மோசடி தொடர்பான ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை அதிகாரியிடம் வழங்கவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இடைத்தரகர்களை கைது செய்து, சொத்துகளையும் பறிமுதல் செய்ய மதுரை பொருளாதார குற்றப்பிரிவுக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு