நெல்லையில் டிடிவி ஆய்வு

நெல்லை: நெல்லையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். வண்ணார்பேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அவர், மாநகர் மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து அவர், கைலாசபுரம், சி.என்.கிராமம், டவுன் வழுக்கோடை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டு அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவாரண உதவிகளை வழங்கினார்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு