நெல்லை நாங்குநேரியில் மாணவன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆணைய உறுப்பினர் விசாரணை

நெல்லை: நெல்லை நாங்குநேரியில் மாணவன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆணைய உறுப்பினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளி மாணவன் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்களிடம் ரகுபதி விசாரணை மேற்கொண்டார். மாணவன் அரிவாளால் வெட்டித் தாக்கப்பட்ட அவரது வீட்டிலும் ஆணைய உறுப்பினர் ரகுபதி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது