நெல்லையில் விசாரணைக் கைதி தப்பியோட்டம்..!!

திருநெல்வேலி: நெல்லையில் விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடிதடியில் பிரச்னை புகாரில் திருமலை கொழுந்துபுரத்தை சேர்ந்த சுரேஷ் (24) கைது செய்யப்பட்டிருந்தார். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த அழைத்துச் சென்றபோது ஆட்டோவில் இருந்து குதித்து சுரேஷ் தப்பிச் சென்றார்.

Related posts

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு

கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர், மனைவியை கட்டி போட்டு நகைகள், பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

செங்கல்பட்டு அருகே ரசாயனம் கலந்த 200 விநாயகர் சிலைகள் பறிமுதல்