நெல்லையில் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை..!!

நெல்லை: குடும்பத் தகராறில் மனைவியை தீயிட்டு கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீதபற்பநல்லூரில் 2020இல் மனைவி ஜெயாவை மண்ணெண்ணை ஊற்றி கொன்றதாக சுரேஷ் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நெல்லை மகளிர் நீதிமன்றம் சுரேஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Related posts

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு