நெல்லை -சென்னை இடையேயான ‘வந்தே பாரத்’ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது

நெல்லை: நெல்லை -சென்னை இடையேயான ‘வந்தே பாரத்’ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது. நேற்று சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கிய சோதனை ஓட்டம் வெற்றி பெற்ற நிலையில், தினமும் ரயில் புறப்படும் நேரத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் 24ம் தேதியன்று நெல்லையில் இருந்து ‘வந்தே பாரத்’ ரயிலை காணொளி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

Related posts

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு!

உணவு தேடி வந்த இடத்தில் தென்னையை சாய்த்த யானை மின்சாரம் பாய்ந்து பலி

இந்திய விமானப்படை சார்பில் மெரினாவில் வான்வழி சாக நிகழ்ச்சி ஒத்திகை: இன்று முதல் தொடக்கம்