நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

நெல்லை: நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சரவணன் நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பினார். மேயர் சரவணனின் ராஜினாமாவை நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் ஏற்றுக் கொண்டார்.

 

Related posts

முதல் டி20ல் தென் ஆப்ரிக்கா வெற்றி

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு