Latest செய்திகள் தமிழகம் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார் Arun KumarJuly 3, 2024, 6:36 pm046 views நெல்லை: நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சரவணன் நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பினார். மேயர் சரவணனின் ராஜினாமாவை நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் ஏற்றுக் கொண்டார்.