நெல்லை – தூத்துக்குடி முன்பதிவில்லா ரயில் ரத்து

நெல்லை: நெல்லை – தூத்துக்குடி இடையே முன்பதிவில்லா பயணிகள் ரயில் இன்று முதல் ரத்து என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை முன்பதிவில்லா ரயில் ரத்து செய்யப்படும் என அறிவித்துல்க்ளது. நெல்லை – தூத்துக்குடி வரை பாலருவி விரைவு ரயில் நீட்டிக்கப்பட்ட பிறகு குறைந்த பயணிகளே வருகை தந்துள்ளனர்.

Related posts

மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை திருப்பூர் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை

மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்