தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நெல்லை – திருச்செந்தூர் இடையேயான ரயில் சேவை 5 நாட்களுக்கு ரத்து

சென்னை: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நெல்லை – திருச்செந்தூர் இடையேயான ரயில் சேவை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை – திருச்செந்தூர் இடையே 8 முன்பதிவு இல்லாத ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. செய்துங்கநல்லூர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்கள் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!