நெல்லை மாவட்டத்தில் உள்ள 1195 பள்ளிகளில் 1108 பள்ளிகள் முழு பாதுகாப்புடன் உள்ளன: மாவட்ட ஆட்சியர்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள 1195 பள்ளிகளில் 1108 பள்ளிகள் முழு பாதுகாப்புடன் உள்ளன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மீதமுள்ள பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். கடந்த 3 நாட்களாக துண்டிக்கப்பட்ட நெல்லை – தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து தொடங்கியது, மழை வெள்ளத்தால் நெல்லையில் உள்ள 840 ரேசன் கடைகளில் 63 ரேசன் கடைகள் பாதிக்கப்பட்டு பொருட்கள் சேதமடைந்துள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை