நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துகுறிச்சியில் 3 வயது ஆண் குழந்தை கொலை

நெல்லை: நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துகுறிச்சியில் 3 வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக பக்கத்துக்கு வீட்டில் உள்ள தங்கம் என்பவர் குழந்தையை கொன்றதாக முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலையில் காணாமல்போன குழந்தை சஞ்சு, தங்கம் என்பவர் வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

Related posts

சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்