Latest செய்திகள் தமிழகம் நெல்லையில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் எம்சாண்ட், கற்கள் ஏற்றி சென்ற 6 கனரக லாரிகள் பறிமுதல் SureshJune 19, 2024, 10:01 am057 views நெல்லை: நெல்லையில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் எம்சாண்ட், கற்கள் ஏற்றி சென்ற 6 கனரக லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாகர்கோவில்-நெல்லை சாலை, குமாரபுரம் சோதனை சாவடியில் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.