நெல்லையில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் எம்சாண்ட், கற்கள் ஏற்றி சென்ற 6 கனரக லாரிகள் பறிமுதல்

நெல்லை: நெல்லையில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் எம்சாண்ட், கற்கள் ஏற்றி சென்ற 6 கனரக லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாகர்கோவில்-நெல்லை சாலை, குமாரபுரம் சோதனை சாவடியில் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related posts

தேனியில் இளைஞர் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

நாட்டிலேயே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்: ஒன்றிய அரசு தகவல்

குஜராத்தின் மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட திடிர் வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழர்கள் மீட்பு