நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழையால் தாமிரபரணியில் இருந்து 7,000 கனஅடி நீர்த்திறப்பு

நெல்லை: நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழையால் தாமிரபரணியில் இருந்து 7,000 கனஅடி நீர்த்திறக்கப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்தால் தாமிரபரணியில் இருந்து நீர்த்திறப்பு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி நீர்த் திறப்பால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை; பெருவெள்ள அபாயம் இல்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு