நெல்லையில் இரு சமுதாய மாணவர்களிடையே மோதல்

நெல்லை: நெல்லை வள்ளியூர் அரசுப் பள்ளியில் இரு சமுதாய மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மாணவர்கள் மோதல் குறித்து வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு