கைதிகளின் பற்கள் பிடுங்கிய விவகாரம்: இன்று 2ம் கட்ட விசாரணையை தொடங்குகிறார் அமுதா ஐ.ஏ.எஸ்..

நெல்லை :அம்பாசமுத்திரத்தில் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் விசாரணை அதிகாரி அமுதா, இன்று 2ம் கட்ட விசாரணையை தொடங்குகிறார்.17, 18-ந் தேதிகளில் (இன்று மற்றும் நாளை) அவர் விசாரணை நடத்த உள்ள நிலையில், புகார் அளிக்க விரும்புபவர்கள் அம்பை தாலுகா அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு