நெல்லை துலுக்கர்பட்டி அகழ்வாய்வில், தமிழி எழுத்தில் புலி என பொறிக்கப்பட்டுள்ள பானை கண்டுபிடிப்பு!!

சென்னை: நெல்லை துலுக்கர்பட்டி அகழ்வாய்வில், தமிழி எழுத்தில் புலி என பொறிக்கப்பட்டுள்ள கருப்பு சிவப்பு வண்ண பானை கிடைத்துள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பொருநை கரையில் நிலவிய ஆதிச்சநல்லூர் பண்பாட்டு காலத்தை நிலை நிறுத்துவதில் அகழாய்வு பெரும் துணை புரிகிறது. தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை சார்பில் துலுக்கர்பட்டியில் அகழாய்வு நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்