இதனடிப்படையில் பள்ளிக் கல்வித்துறை அனுமதி தராமல் உள்ளதாகவும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை 2ம் நிலை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் எனவும் 2017 முதல் உரிய பணப்பலன்களை வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை இன்று வந்தது , வழக்கை விசாரித்த நீதிபதி 2018-20 வரை நெல்லை மாவட்டத்தின் உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர்? என எண்ணிக்கையை குறிப்பிட்டு அறிக்கை தரவும் வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.