நெல்லை பாளையங்கோட்டை சிறையில் மோதல்: 3 கைதிகள் மீது வழக்கு

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. உணவு வாங்க வரிசையில் நிற்கும்போது கைதிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு மோதலாக மாறியது. மோதலில் காயமடைந்த தடுப்புக் காவல் கைதி பேரின் பராஜ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு