நெல்லையில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது

நெல்லை: நெல்லையில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. வாகைக்குளத்தைச் சேர்ந்த ரவுடி தீபக் ராஜா கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

Related posts

முட்டுக்காடு முகத்துவாரத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்: சுற்றுலாத்துறை நடவடிக்கை

காவல் நிலையத்தில் குவிந்த பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

கோவளத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி: 360 மாணவிகள் பங்கேற்பு