நெல்லை: நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளனர். அரிசிக் கொம்பன் யானை முகாமிட்டிருந்ததால் செப். 19 முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. கோதயாறு மேலணைப் பகுதிக்கு அரிக்கொம்பன் யானை சென்றநிலையில் தடையை வனத்துறை நீக்கியது.