நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் திருட்டுபோன காப்பர் கம்பிகள் மீட்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் திருட்டுபோன காப்பர் கம்பிகள் மீட்கப்பட்டுள்ளது. ராஜேஷ் என்பவரிடம் இருந்து சுமார் 20 கிலோ காப்பர் கம்பிகள் உருக்கபட்ட நிலையில் பறிமுதல் செய்யபட்டுள்ளது. இது குறித்து கூடங்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!