நெல்லை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது வாபஸ்: முதன்மை கல்வி அலுவலர்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது வாபஸ் பெறப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே விடுமுறை என்றும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை வழக்கம்போல பள்ளிகள் செயல்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்

 

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு